மகா சிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற திருக்கோயில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை

கோவை, டிச. 17: கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன. இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல் பெற்ற திருக்கோயில்கள் வழியாகச் செல்ல உள்ளது. இதுதொடர்பான...

பஸ் ஸ்டாப் இடத்தை அபகரிக்க முயற்சி

கோவை, டிச. 17: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் நேற்று மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகேயை சந்தித்து புகார் மனு அளித்தனர். அப்போது அவர்கள், ‘‘சுல்தான்பேட்டையில் நீண்ட காலமாக நாங்கள் கோரிக்கை விடுத்தபடி பஸ் ஸ்டாப் கட்டும் பணி நடந்தது. ஆனால் இந்த இடத்திற்கு அருகேயுள்ள...

தனியார் கல்லூரியில் நடக்கும் வரலாற்று திரிப்பு கருத்தரங்கை எதிர்த்து முற்றுகை போராட்டம்

கோவை, டிச. 17: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்ட திராவிட நகர நாகரிகம். உலகளாவிய அகழாய்வு அறிஞர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை வெண்கல காலத்துக்குரியது என வரலாற்று பூர்வமாகவும் ஆதாரத்துடன் நிறுவியுள்ளனர். இந்நிலையில் சிந்து சரஸ்வதி நாகரிகம் என்னும் தலைப்பில்...

மாணவர்களுக்கு 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்

கோவை, டிச. 16: மாணவர்களுக்கு 30 வகையான கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நகர்புற மற்றும் கிராம ஊராட்சியில் உள்ள இளைஞர்களை...

போத்தனூர் செட்டிப்பாளையம் ரோட்டில் புதிய சோதனைசாவடி திறப்பு

கோவை, டிச. 16: கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் ரோட்டில் புதிய சோதனைசாவடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிரா வசதியுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் திறந்து வைத்தார். இங்கு 24 மணி நேரமும் 2 போலீசார் சுழற்சி முறையில் நேற்று முதல் பணியில் ஈடுபட தொடங்கினர். திறப்பு விழா நிகழ்ச்சியில்...

கோவையில் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

ேகாவை, டிச.16:தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப் பெற்ற 27-12-1956ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் நாளை முதல் (17ம் தேதி) வரும் 26ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஆட்சி மொழிச் சட்டவாரம் கொண்டாடப்படும். ஆட்சிமொழிச் சட்டவார விழாக்கொண்டாட்டங்களின்...

அறுவடை சீசன், சோளம் தேடி திரியும் யானைகள் ரத்த தானம் முகாம்

கோவை,டிச.15: தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் சார்பில் மறைந்த பொறியாளர்களின் நினைவாக 10-ம் ஆண்டு ரத்த தானம் முகாம் மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதன் ஒரு பகுதியாக கோவை மண்டலம் பொறியாளர் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம் டாடாபாத்தில் நேற்று நடந்தது. இந்த முகாமை கோவை மண்டல தலைமை பொறியாளர் சுரேஷ்குமார்...

உப்பிலிபாளையம் மேம்பாலம் சப்-வே மூடல்

கோவை, டிச. 15: கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் மூலமாக மில் ரோடு, புருக்பாண்ட் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, கூட்செட் ரோடு பகுதிகளுக்கும், கடலைக்கார சந்து பகுதிக்கும் வாகனங்கள் சென்று வருகிறது. மேம்பாலம் பழுதடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. ரயில் செல்லும் போது கழிவுகள் சப்வே பகுதியில் விழுவதாகவும், தண்ணீர் கீழே தேங்கியிருப்பதாகவும் புகார் பெறப்பட்டு வருகிறது....

ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது

கோவை,டிச.15: கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் கடந்த 12ம் தேதி இரவில் 3 பேர் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தனர். இதனைப்பார்த்த பெண் ஒருவர், வேலைக்கு சென்றிருந்த தனது கணவருக்கு போன் செய்து தெரிவித்தார். அவர் அங்கு வந்து பார்த்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் அங்கும், இங்கும் தெருவில்...

25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ - ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படம்: கோவையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கண்டு மகிழ்ந்தனர்

கோவை, டிச. 13: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 75வது பிறந்தநாள் முன்னிட்டும், ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாகவும் நேற்று படையப்பா திரைப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். 1999ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படையப்பா படத்தை 25 ஆண்டுகள் கழித்து நேற்று ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்...