0
டெல்லி: வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களை ED பகிர வேண்டும். நியாயமான விசாரணை கோருவது குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரியைாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.