0
திருச்சி: மணப்பாறை அருகே மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் வேல்முருகன்(15) உயிரிழந்தார். அயன்பொருவாயில் மின் மோட்டாரை இயக்கிய போது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது