சென்னை: மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி (பாஜ) மகள் கருணாம்பிகை மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்ற மகளை இழந்து வாடும், சரஸ்வதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாஜ பெண் எம்எல்ஏ மகள் மறைவு முதல்வர் இரங்கல்
0
previous post