கோர்பா: பாஜக அரசு பணமதிப்பிழப்பு, GST அமல்படுத்தியதால் சிறு வியாபாரிகள் அழிந்தனர் என காங்கிரஸ் எம். ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மின்சாரம், பாதுகாப்பு, சுகாதாரம், சில்லறை வணிகம், விமான நிலையம்… நாட்டில் எல்லாத் தொழிலிலும் ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள். அதாவது முழு அமைப்பும் மூன்று-நான்கு நபர்களுக்காக நடத்தப்படுகிறது. மீதமுள்ள மக்கள் பணவீக்கத்தால் ஒடுக்கப்படுகிறார்கள். இது பொருளாதார அநீதி எனவும் கூறினார்.
பாஜக அரசு பணமதிப்பிழப்பு, GST அமல்படுத்தியதால் சிறு வியாபாரிகள் அழிந்தனர்: ராகுல் காந்தி
129