பெங்களூரு: பாஜகவின் அனைத்து பலத்தையும் தாண்டி கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தலில் வெற்றி பெற பாஜக அனைத்து பலத்தையும் பயன்படுத்தியது. பாஜகவின் அதிகார பலத்தை தாண்டி கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்றது. காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார்.