பாட்னா: பீகார் மாநிலத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த பாம்பு கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாட்னா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பாம்பு கிடந்த மதிய உணவை சாப்பிட்ட 100 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பீகார்: பள்ளி மதிய உணவில் பாம்பு கிடந்ததால் பரபரப்பு
0