0
டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்காக மட்டுமே என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.