தஞ்சாவூர்: பெரிய கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்துக்கு மே 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறையை ஈடு செய்ய மே 24 ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படு என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.