Home/செய்திகள்/தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
08:21 AM May 30, 2024 IST
Share
தூத்துக்குடி: தருவைக்குளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 62 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.