0
சென்னை: சென்னை புறநகரில் வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. குன்றத்தூர், மாங்காட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 30 பேர் கைதாகினர்.