ஒடிசா: ஒடிசா பாலாஷோர் ரயில்கள் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1207 பேரில் 1009 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக ஒடிசா அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவரது உடல்நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது