Home/செய்திகள்/அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5-வது சுற்றில் இருவர் தகுதி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5-வது சுற்றில் இருவர் தகுதி
12:49 PM Jan 14, 2025 IST
Share
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5வது சுற்றில் 82 காளைகள் களம் கண்ட நிலையில் 20 காளைகள் பிடிபட்டன. இருவர் தகுதி பெற்றனர். திருப்புவனத்தைச் சேர்ந்த முரளிதரன்-10, முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு-2 காளைகளை பிடித்தனர்