சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துகளை முடக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி கணக்கில் இருப்பில் உள்ள பணம், கொலைக்காக பரிமாறப்பட்ட தொகை முடக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்காக பரிமாறப்பட்ட பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் எவ்வளவு என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 நபர்களின் சொத்துகளை முடக்க திட்டம்
90
previous post