0
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வருடாந்திர புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கூடலூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் 90-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.