112
செங்கல்பட்டு: விஷச்சாராய மரண வழக்கு எதிரொலியாக செங்கல்பட்டில் 15 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய குற்றவாளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்து காவல்துறை விசாரித்து வருகிறது.