0
சென்னை: சேமிப்பு கிடங்குகள், கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாலைப் பணிகள் நடைபெறும் ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பருவமழை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.