மன்னவனூர் சுற்றுலாப் பகுதியை பார்வையிட மீண்டும் அனுமதி : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
2020-01-29@ 12:30:14

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மன்னவனூர் சுற்றுலா பகுதியை 18 நாட்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக தீப்பிடித்து எரிந்து வந்ததால் மன்னவனூர் மற்றும் அடர்ந்த காட்டு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட கொடைக்கானல் வனத்துறை மூலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த இருநாட்களாக மழை பொழிந்துவந்ததால் மலைப்பகுதிகள் குளிர்ந்து புல்வெளிகள் புத்துயிர் பெற்றதை தொடர்ந்து நேற்று கொடைக்கானல் வனத்துறை அனுமதி வழங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மன்னவனூர் பகுதியில் கடை வைத்திருக்கும் சிறுகுறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
மேலும் செய்திகள்
மழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் கிளைமேட் சூப்பர்: தொடர்மழையால் நிரம்பிய ஏரியில் ஜாலி படகு சவாரி
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் 'செர்ரி பிளாசம்'
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
கடுங்குளிர் காணாமல் போச்சு இதமான குளிருக்கு மாறினாள் ‘இளவரசி’
புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!