ஊட்டி தாவரவியல் பூங்காவில் வண்ண நிறங்களில் பூத்து குலுங்கும் கள்ளி செடி : சுற்றுலா பயணிகள் ஈர்ப்பு
2019-12-12@ 13:41:14

ஊட்டி, :நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டுதோறும் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி ஆகியவை நடத்தப்படுவது வழக்கம். அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சிக்காக பூங்காக்களை தயார் செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி ரோஜா பூங்காவில், ரோஜா கண்காட்சிக்காக தற்போது செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளது. கவாத்து செய்யப்பட்ட செடிகளுக்கு இயற்கை உரம் கலந்த மண் கொட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை முன்பு வண்ண நிறங்களில் பூத்துள்ள கள்ளி செடி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மேலும் செய்திகள்
மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!
இரண்டாம் சீசன் முடிந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு
நீலகிரி நீராவி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள்!
ஊட்டியில் கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!