சென்னை: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை சரிந்து இருப்பதாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. கார்களுக்கான விலை ....
பூமியின் மிகப் பெரிய விலங்கு என்றால் அது நீலத் திமிங்கலம்தான். நீலத் திமிங்கலங்கள் பற்றிய ஆய்வு இன்றும் தொடரும் புதிர்களில் ஒன்று. இதில் சமீபத்தில் ஒரு முக்கியமான ....
மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டத் தொழில். உலோகப் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதும் மண்பாண்டங்கள் ....
அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் ஹோலிஸ் என்ற பெண் கை, கால்களில் மிக நீண்ட நகங்களை வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.1982ல் இருந்து நகங்களை வளர்த்து வரும் இவரின் ....
ஐதராபாத்தில் நடிகர் சோனு சூட் சேவையால் ஈர்க்கப்பட்ட சமூக சேவகர் 'டேன்க்பன்ட் சிவா ' சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார்.ஐதராபாத்தில் உள்ள ஹுசைன் ....
தேர்தல் ஆணையம் (EC) புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை மின்னணு வடிவத்தில் மாற்றி உள்ளது. அதாவது, தேவையான இடங்களில் , காகித அட்டையை காட்ட தேவையில்லை மின்னணு ....
மத்தியக் கிழக்கு நாடுகள் சொகுசு கார்களுக்கு மிகவும் புகழ்பெற்றது. உலகின் மிக உயர்ந்த கார்கள் எல்லாம் சர்வ சாதாரணமாய் அங்கு உலவுவது வழக்கம். சொகுசுக் கார்கள் ....
நம் நாட்டில் நாம் பஞ்சாங்கம் வைத்திருப்பதைப் போலவே ஐரோப்பியர்களுக்கு ஒரு பஞ்சாங்கம் உள்ளது. அதன் பெயர் ‘Old Farmer’s Almanac’. வானியலை அடிப்படையாகக்கொண்ட இதைக் கொண்டுதான் ....
கழுகு வளர்ப்பு என்பது மெசபடோமிய நாகரிக காலத்திலிருந்தே தொடரும் ஒரு கலை. ஆங்கிலத்தில் இதனை ‘Falconary‘ என்பார்கள். மத்தியக் கிழக்கில் தொடங்கிய இந்தப் பாரம்பரியம் ....
உள்ளங்கைகள், பாதங்களில் உள்ள ரேகைகள் ஒவ்வொரு மனிதருக்கு ஒவ்வொரு மாதிரியானவை என்பதறிவோம். இந்தத் தனித்தன்மையைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதரையும் இன்னார்தான் இவர் ....
இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் சாம்பார் என்ன மொழியில் எழுதும் என்று நினைக்கிறீர்கள். நிச்சயமாகத் தமிழில் இல்லை. அதைப் போலவே எந்த தென்னிந்திய ....
பிரான்சு தலைநகர் பாரீசில் 33 மாடி கட்டிடத்தை மலையேற்ற சைக்கிள் மூலம் இளைஞர் ஒருவர் 30 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.அந்த மாடி மொத்தம் 33 தளங்களும், 768 ....
நன்றி குங்குமம் தோழி உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்‘‘ஒருவருக்கு சாப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். நாம நம்ம பாரம்பரியத்தை மறந்து நம்முடைய வாழ்க்கை ...
செய்முறைமீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். மசாலாக்களை ...
செய்முறைமட்டனை கழுவி சுத்தம் செய்து அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் ...