திருச்சி: முன்பெல்லாம் காலை நேரத்தில் வீட்டின் ஜன்னலில், மேற்கூரையில், வீட்டின் சுற்றுசுவர்கள் மீது கூட்டமாக வந்து அமர்ந்து ‘‘கீச்கீச்’’ என்று குரலில் ....
ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கு பின்னணியிலும் ஏதாவது ஒரு தாக்கம் இருக்கும். அதாவது அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக தினமும் புதுப்புது கண்டுபிடிப்புகள் ....
மக்களால் மக்களுக்காக ஆட்சி நடக்கும் நாடுகளையே ஜனநாயக நாடு என போற்றுகிறோம். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இந்தியா கொண்டுள்ளது. இந்த பெருமை ....
அரசுப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. காரணம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, ....
‘தாயாக... சகோதரியாக... மனைவியாக... தோழியாக...’ என ஆரம்பிக்கும் மகளிர் தின வாழ்த்துகள் இன்று சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழியும். ஆம்... இன்று மகளிர் தினம். இன்று மட்டுமா ....
35 ஆண்டுகளுக்கு மேலாக, பல தாலாட்டும் தாய் மடிகளிடம் தனது சாதனைகளை படைத்து வரும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையங்களில் தமிழகம் முழுவதும் 2023 மகளிர் தினத்தையொட்டி ....
பிரான்ச் ஆயில் என்எச்* பிளஸ் ஆனது ஆராய்ச்சி மற்றும் பரிசோதனையின் தீவிர ேபாராட்டுத்துக்கு பிறகு, 1998ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் காலப்போக்கில் ....
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மட்டுமல்லாமல் அந்த வாரம் முழுவதும் பெண்மையை போற்றும் வகையில் பல்வேறு ....
சங்க கால தமிழ் இலக்கியங்கள் படித்திருப்போம். தமிழர்களின் வாழ்வியல், பழக்க வழக்கங்கள், வசிப்பிடம், வணிகம், வீரம், காதல், திருமணம், இறப்பு - இப்படி எத்தனையோ தகவல்களை ....
நாட்டின் எல்லையை பாதுகாப்பது யார் என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டே அனைவரும் ‘ராணுவம்’ என்றே கூறுவார்கள். ஆனால், நமது நாட்டின் எல்லையை பாதுகாப்பது எல்லை ....
சிறப்பு செய்தி: தமிழ்நாட்டில் பெரும் சேதத்தை விளைவிக்கும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். துருக்கியில் காசியண்டெப் நகரில் ....
சிறப்பு செய்தி: ஸ்மார்ட் போன் வாங்கி பாதி விலைக்கு விற்பனை செய்து, இஎம்ஐ கட்டாமல் எஸ்கேப் ஆகும் கும்பலால், நிறுவனங்கள் போனை லாக் செய்கிறது. இதனால், ஸ்மார்ட் போனை ....
நன்றி குங்குமம் தோழிசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் பார்த்திருப்போம். யாருடைய ஆதரவும் இன்றி அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் யார்? இவர்களின் குடும்பம் எங்கே? ...
நன்றி குங்குமம் தோழிமாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் ஒன்றை தமிழக அரசுடன், வித்யாசாகர் சிறப்பு பள்ளி இணைந்து மெரீனா கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக ...
செய்முறை : பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிறுதானிய மாவையும் இட்லி மாவையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை ...