‘ஐடியில் பெரிய வேலை, மரியாதையான பதவி, மாதம் ரூ. 2,00,000 வரை வருமானம் அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு முழுமையாக இப்போது சேலை பிஸினஸ்தான்’. மனதுக்குப் பிடித்த பிஸினஸ் செய்யும் ....
ஆட்டிசம் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் செயலிதான் ‘அரும்பு மொழி’. ஆட்டிசம் குழந்தைகளின் பெரிய பிரச்னையே அவர்கள் என்ன நினைக்கிறார்கள், ....
டாக்டர் ஷ்ரேயா சுமி பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை தான். தாய்மொழி தமிழ். அப்பா அம்மா இருவரும் சென்னை தான்.பிபிஏ அண்ட் எம் பி ஏ இன்டர்நேஷனல் பிசினஸ் ....
உலகிலேயே அதிகமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசனின் தயாரிப்புக்கூடம் தீ விபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்தது. தீயின் நாக்குகள் ....
நாம் வாழும் பூமி எத்தனையோ அதிசயங்கள் நிறைந்தது. அவசர வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இருக்கும் பூமித்தாய் கொடுத்த இயற்கையின் கொடையை நாம் நின்று பார்க்கக்கூட ....
இனி அரசுத் தேர்வுகளுக்கு தமிழகத்தின் எந்த மூலையில் இருப்பினும் நேரடியாக பயிற்சிப் பெறலாம். மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்குத் தயாராகும் ....
நம் உடலில் வெளியில் தெரியக்கூடிய முக்கியமான பகுதி கழுத்து. கழுத்துப் பகுதியை வர்ணிக்காத கவிஞர்களும் இருந்திருக்க மாட்டார். ஆடை வடிவமைப்பில் கூட கழுத்து ....
எந்தக் குழந்தைக்கும் தனது முதல் மாதவிடாய், அல்லது பூப்பெய்தல் என்பது சின்ன பயத்தையும், தயக்கத்தையும் நிச்சயம் உண்டாக்கும். அதனைப் போக்கி அவளுக்கு ஆதரவாக முதலில் ....
விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி இரண்டு தேக்கரண்டி தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விக்கல் நிற்கும். அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து ....
சென்ற வாரம் உலக வைரல் எனில் அது பாப் பாடகி செலினா கோமஸ்தான். இளம் வயதிலேயே ‘யுனிசெப்’ பின் அம்பாஸிடரானவர்.சரியாக முப்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ....
நன்றி குங்குமம் தோழிஅப்போதுதான் அங்கே அந்த அமானுஷ்ய சக்தி வந்தது தெரிந்தது. பகலின் தேய்பிறை, இரவின் வளர்பிறை சேர்ந்த அந்த அந்தி மாலைப் பொழுதில்தான் அது ...
செய்முறை: குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றில் விதைகளை எடுத்து விட்டுச் சதுரங்களாக வெட்டவும், வெள்ளரிக்காய், பனீர் ஆகியவற்றையும் துண்டுகளாக வெட்டவும். லெட்யூஸ் இலைகளை கைகளால் பெரியத் துண்டுகளாக ...
செய்முறை: வாணலியில் எண்ணெய் காயவைத்து ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டி காயும் எண்ணெயில் பொரித்து ...