புட்டு கடலக்கறி என்றவுடன் நமக்கு நினைவு வருவது சேட்டன்மார்கள் தான். ஆம், ஒட்டுமொத்த கேரளாவின் பிரபலமான தினசரி பிரதான உணவு என்றால் அது புட்டும் கடலக்கறியும் தான். ....
திருநெல்வேலி சுற்றுப்பகுதியில் பிரபலமான குழம்பு வெள்ளைக்கறி. இது ஏதோ அசைவ உணவு என நினைக்க வேண்டாம். சுத்த சைவக்குழம்பு.மிகக் குறைவான மசாலா பொருட்களை வைத்து ....
நெல்லரிசியை நோம்புக்கு மட்டுமே உண்ணும் காலம் ஒன்று இங்கிருந்தது என்றால் இந்தத் தலைமுறை அதிர்ச்சியடையக்கூடும். காலங்காலமாக நம் முன்னோர்கள் உண்டு வளர்ந்தது நெல் ....
வழக்கமான சமையலறையோ, நவீன சமையலறையோ எதுவாக இருந்தாலும் நேரம், ஆற்றலை வீணடிக்காமல் கைக்கு எட்டும் தூரத்தில் மசாலா பொருட்களை வைத்து எடுக்க வேண்டும். சமையலறையை ....
இட்லியின் தாயகம் இந்தியா இல்லை. இட்லியின் தாயகம் இந்தோனேஷியா என்கிறார் கே.டி.அச்சய்யா (K.T.Achaya). இவர் சிறந்த உணவு விஞ்ஞானியும், ஊட்டச்சத்து மற்றும் உணவு ....
* மோர்க்குழம்பு வைக்கும்போது அரை நெல்லிக்காய்களை அரைத்துப் போட்டால் சுவை கூடும். * வறுத்த வேர்க்கடலையை நன்கு பொடித்து மசால்வடை மாவுடன் சேர்த்து வடை ....
விருந்தோம்பல் என்றவுடன் நமக்கு நினைவு வருவது பண்டைய மக்களின் உணவு முறையும் அவர்களின் வாழ்வுமுறையும் தான். தனித்தனி நிலத்தோடு வாழ்வுமுறையையும் பிரித்துக்கொண்ட ....
கோடை தொடங்கியே விட்டது. வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் நிலப்பரப்பில் சூடு அதிகரித்து உடலிலும் சூட்டின் ஆதிக்கம் அதிகரித்து பல்வேறு தொல்லைகளைக் கொடுக்கும். ....
சுண்ட வத்தல், மணத்தக்காளி வத்தல் சேர்த்து செய்யும் சுவையான அதிக சத்துக்கள் நிறைந்த சாதப்பொடி இது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகிட நம் முன்னோர்கள் ....
*டீ கப்புகளில் கறைகள் படிய வாய்ப்புகள் உண்டு. அப்போது சிறிதளவு உப்பை போட்டு துலக்கிவிட்டு, பின்னர் சோப்பு போட்டு கழுவினால் கறைகள் அகன்றுவிடும். டீ ....
நன்றி குங்குமம் தோழிசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் பார்த்திருப்போம். யாருடைய ஆதரவும் இன்றி அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் யார்? இவர்களின் குடும்பம் எங்கே? ...
நன்றி குங்குமம் தோழிமாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் ஒன்றை தமிழக அரசுடன், வித்யாசாகர் சிறப்பு பள்ளி இணைந்து மெரீனா கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக ...
செய்முறை : பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிறுதானிய மாவையும் இட்லி மாவையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை ...