தேனி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது
2018-01-17@ 08:35:34

தேனி: தேவாரம் அருகே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்றதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தம்மிநாயக்கன்பட்டியில் இருபிரிவினரும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றவர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்
பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை தேஜேஸ்வரன் இறந்த வழக்கில் ஓட்டுநர் கைது
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பால் கடனை தர முடியாமல் தம்பதி தற்கொலை
பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி கோர்ட்டில் ஆஜர்..!!
நெல்லையில் குற்றச்சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 3 பேருக்கு சம்மன்..!!
தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்: பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தகவல்
குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
புதுச்சேரி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திருச்சி கோர்ட்டில் 7 பேர் சரண்..!!
புதுச்சேரியில் புதிய கட்டடங்களுக்கு சூரியஒளி மின்சாரம் கட்டாயம் அமைக்கவேண்டும் என நிபந்தனை: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
தமிழ்நாட்டில் கோடை மழை 71 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை: கவிஞர் வைரமுத்து கருத்து
சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்..!!
சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!