ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி : கெஜ்ரிவால் அறிவிப்ப
2012-11-24@ 17:32:12

டெல்லி: தமது ஆம் ஆத்மி கட்சியானது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று, அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வரும் திங்களன்று டெல்லி ஜந்தர்மந்தரில் ஆம் ஆத்மி கட்சி தொடக்கம் பற்றி, முறைப்படி அறிவிக்கப்படும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மற்ற அரசியல் கட்சிகளுக்கு தமது கட்சி சவாலாக அமையும் என்றும், கட்சியின் தேசிய செயற்குழுவில் 30 பேர் இடம்பெறுவர் என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் சுயராஜ்ஜியத்தை கொண்டுவர வேண்டுமென்பதே கட்சியின் லட்சியம் என்று கூறியுள்ளார். அரசியல் மாற்றம் நிகழும் வரை லோக்பால் சட்டமசோதா நிறைவேறாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
ஐஐடியில் சமஸ்கிருத திணிப்பு பாஜ கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளில் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக களப்பணியாற்ற சபதம் ஏற்போம்: அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்
செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் உள்பட 7 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடுநிலையோடு நடக்குமா? அதிமுக மாவட்ட செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார்
டிடிவி.தினகரன் ட்விட் கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது?
குருமூர்த்தியின் அநாகரிக பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்? திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் கேள்வி
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலிலும் அதிமுகவே களமிறங்க திட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்