ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி : கெஜ்ரிவால் அறிவிப்ப
2012-11-24@ 17:32:12

டெல்லி: தமது ஆம் ஆத்மி கட்சியானது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று, அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வரும் திங்களன்று டெல்லி ஜந்தர்மந்தரில் ஆம் ஆத்மி கட்சி தொடக்கம் பற்றி, முறைப்படி அறிவிக்கப்படும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மற்ற அரசியல் கட்சிகளுக்கு தமது கட்சி சவாலாக அமையும் என்றும், கட்சியின் தேசிய செயற்குழுவில் 30 பேர் இடம்பெறுவர் என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் சுயராஜ்ஜியத்தை கொண்டுவர வேண்டுமென்பதே கட்சியின் லட்சியம் என்று கூறியுள்ளார். அரசியல் மாற்றம் நிகழும் வரை லோக்பால் சட்டமசோதா நிறைவேறாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது: வி.கே.சசிகலா பேச்சு
பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை
வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்; எடப்பாடி முயற்சியை, சட்டப்பூர்வமாக முறியடிக்க பன்னீர்செல்வம் திட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ பன்னீர் செல்வம் மனு... நேற்று மாலை தான் தனக்கு அழைப்பிதழ் வந்ததாக சாடல்!!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி : ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்!!
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!