கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு ....
மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த 2-வது அலை காரணமாக இதுவரை இல்லாத ....
கொரோனா மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கி விட்டது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. ஆயிரத்தை தொட்டு பலி எண்ணிக்கையும் பதிவாகி ....
மத்திய அரசு கடந்தாண்டு அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல் சட்டம், ....
சில மாதங்கள் மட்டுமே நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களை மீண்டும் பதற்றம் கொள்ள வைத்திருக்கிறது கொரோனா இரண்டாம் அலை. நாடு முழுவதும் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை ....
திருவிளையாடல் படத்தில் சிவபெருமானிடம் பிரிக்க முடியாதது என்னவோ என்று தருமி கேட்டதற்கு, தமிழும், சுவையும் என்று பதில் வரும். இன்றைக்கு அதே கேள்வியை கேட்டால் அதிமுக ....
நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை கொரோனா 2வது அலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனாவால் ஊரடங்கு உள்ளிட்ட பல கசப்பான அனுபவங்களை மக்கள் பெற்றனர். அதன்பிறகு ....
தமிழகத்தில் தேர்தல் திருவிழா அமைதியாக நடந்து முடிந்து விட்டது. வாக்களித்த மக்களின் முடிவு, குழந்தையென வாக்குப்பெட்டிகள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறன. ....
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் முதல் அலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி உச்சத்தை தொட்டது. அன்று 97,894 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தடுப்பு ....
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்பட்ட வாக்குரிமை. அந்த வாக்குரிமை மகத்துவத்தின் அடையாளம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ....
பத்து ஆண்டுகள் அனுபவித்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் இன்று. நமது வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க கூடிய உன்னத நாள். வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள், ....
10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கிக் கொண்டிருந்த தமிழகம் சமீப ஆண்டுகளாக பல துறைகளில் சறுக்கி வடமாநிலங்களைப்போல் பின்னுக்கு சென்றுள்ளது. ....
மத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லி இருந்தபோது, கடந்த 2015ல் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமென அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் ....
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடக்கிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜவின் நிழல் அரசாக செயல்பட்டு வரும் ....
ஒரு மாநிலத்தையோ, நாட்டையோ ஆளும் அரசுகள் மக்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் இருக்க வேண்டும். வாக்குரிமை மூலம் தங்களை தேர்ந்தெடுத்தவர்கள், தேர்ந்தெடுக்காதவர்கள் ....
நன்றி குங்குமம் தோழி *புளித்த தோசை மாவில் சிறிது சர்க்கரை கலந்து தோசை வார்த்தால் புளிப்பு சுவை குறைவாக இருக்கும்.*தேங்காய் சாதம் செய்யும்போது அத்துடன் சிறிதளவு ...
நன்றி குங்குமம் தோழி பொருளாதாரம், நிதி மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான முக்கியமான பிரச்னைகள் குறித்த உரையாடலை, மக்களிடையே உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு ஆன்லைன் ஆராய்ச்சி ...
செய்முறைசிவப்பரிசி , வெந்தயம், உளுந்தைக் கழுவி ஒன்றாக ஊறவைத்து 2 மணிநேரம் கழித்து உப்பு சேர்த்து அரைக்கவும். அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் ...
செய்முறைவாழைப்பழத்தை சில்லைகளாக நறுக்கி சிவப்பு மாதுளை முத்துக்கள், கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து உப்பு சேர்த்து பிசறி வைக்க சிறிது நேரத்தில் நீர் விட்டுக் கொள்ளும். நீரை ...