SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தனது பேச்சில் குறிப்பிட்டதாக ராகுலுக்கு நோட்டீஸ்

2023-03-19@ 11:46:31

டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தியிடம் விசாரணை செய்ய டெல்லி போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தனது பேச்சில் குறிப்பிட்டதாக ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ராகுலுக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில் அவரிடம் விசாரணை செய்ய டெல்லி போலீசார் வருகை புரிந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அவர்களின் தகவலை ராகுல் காந்தியிடம் கேட்கவே வந்தோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.ஸ்ரீநகரில் ஜன.30ல் இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவில் ராகுல் பேசியதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்