SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது: எடப்பாடி பழனிசாமி வாதம்

2023-03-19@ 11:18:00

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீதம் ஆதரவு கூட ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. பொதுச்செயலாளர் தேர்தல் 1.5 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் 40 நிமிட வாதம் நிறைவு பெற்றதை அடுத்து பழனிசாமி வாதம் தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார்.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்