SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சை ஆசிரமம் வழக்கு: குழந்தைகள் நிலை பற்றி அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

2023-03-18@ 17:45:56

மதுரை: தஞ்சை ஆசிரமத்தில் இருந்து சமூக நல அலுவலரால் அழைத்துச் செல்லப்பட்ட 5 குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கில் சிவசக்தி ஆசிரமத்தில் இருந்து 5 குழந்தைகள் எந்த தேதியில் அழைத்து செல்லப்பட்டனர்? என அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது. விரிவான அறிக்கையை தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அரசு வழக்கறிஞர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்