SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

2023-01-31@ 10:10:05

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. விபத்தில் காயமடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு சுசீந்திரன்(27) உயிரிழந்தார். கடந்த 17ம் தேதி வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது விபத்து நடந்தது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்