SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உ யிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது

2023-01-30@ 08:41:03

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உ யிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார் .கட்டிடத்தை இடிக்கும் ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் ஏற்கனவே ஜேசிபி உரிமையாளர் ஞானசேகரன், ஓட்டுனர் பாலாஜி ஆகியோரை போலீஸ் கைது செய்தது. வழக்கில் தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீஸ் கைது செய்தது. கடந்த வெள்ளிக்கிழமை கட்டிடம் இடிக்கும் பணியின்போது சுவர் மேலே விழுந்ததில் வங்கி பெண் ஊழியர் உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்