தமிழகத்தில் பிப்.1,2-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
2023-01-29@ 12:57:27

சென்னை: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கையில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பிப்ரவரி 2-ல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி 65 லட்சம் மோசடி: 3 பேர் கைது
சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
டிசம்பர் 2022 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு விவரங்களை சமர்பிக்க ஆணை: ஐகோர்ட் கிளை
குஜராத் அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் ஐபிஎல் 16-வது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் வாபஸ்
காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை கோதண்டராமர் கோயில் நிலத்தில் கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை: உயர்நீதிமன்ற கிளையில் காவல்துறை தகவல்
சென்னை அருகே மதுரவாயிலில் பட்டாசுகளை நாட்டு வெடிகுண்டு போல் வெடிக்க வைத்த 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல்..!!
சென்னை மதுரவாயலில் தீபாவளி பட்டாசை நாட்டு வெடி போல்டேப் ஒட்டி வெடிக்க செய்த 4 பேர் கைது..!!
ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்..!!
கேரளா மூணாறு அருகே அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கக்கோரி 2-ம் நாளாக பொதுமக்கள் போராட்டம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!