குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக முடிவு
2023-01-29@ 12:53:48

சென்னை: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக முடிவு செய்துள்ளது. பங்குசந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து வெளியான ஆய்வறிக்கை தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
மேலும் செய்திகள்
சென்னை விருகம்பாக்கம் ஐனாக்ஸ் திரையங்கில் விடுதலை படம் பாதியில் நிறுத்தம்: போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி 65 லட்சம் மோசடி: 3 பேர் கைது
சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு நடந்த தீண்டாமை சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
டிசம்பர் 2022 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு விவரங்களை சமர்பிக்க ஆணை: ஐகோர்ட் கிளை
குஜராத் அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் ஐபிஎல் 16-வது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் வாபஸ்
காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை கோதண்டராமர் கோயில் நிலத்தில் கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை: உயர்நீதிமன்ற கிளையில் காவல்துறை தகவல்
சென்னை அருகே மதுரவாயிலில் பட்டாசுகளை நாட்டு வெடிகுண்டு போல் வெடிக்க வைத்த 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கம் காவல் நிலையம் அருகே காரில் கடத்தப்பட்ட 81 கிலோ கஞ்சா பறிமுதல்..!!
சென்னை மதுரவாயலில் தீபாவளி பட்டாசை நாட்டு வெடி போல்டேப் ஒட்டி வெடிக்க செய்த 4 பேர் கைது..!!
ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்..!!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!