SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு இடை த்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை

2023-01-26@ 11:09:19

ஈரோடு: ஈரோடு இடை த்தேர்தலுக்கான க்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி யுவராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்பு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்