SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சியர்கள் மரியாதை

2023-01-26@ 09:55:55

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் 112 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். மதுரையில் 37 பயனாளிகளுக்கு ரூ.28.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அனீஷ் சேகர் வழங்கினார். திருவாரூரில் 705 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடி மதிப்பிலான திட்டங்களை ஆட்சியர் காயத்ரி வழங்கினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்