தமிழ்நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சியர்கள் மரியாதை
2023-01-26@ 09:55:55

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் 112 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். மதுரையில் 37 பயனாளிகளுக்கு ரூ.28.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அனீஷ் சேகர் வழங்கினார். திருவாரூரில் 705 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடி மதிப்பிலான திட்டங்களை ஆட்சியர் காயத்ரி வழங்கினார்.
மேலும் செய்திகள்
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பண்ணையை சுற்றி தடை
எம்.பி பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்
உக்ரைனில் போர் நடத்தபோது ஒரு சிறிய சிராய்ப்பும் இல்லாமல் மாணவர்களை தமிழ்நாடு அழைத்து வந்தோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை: வைகோ கண்டனம்
ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மலைத் தேனீ கொட்டியதால் முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
பிரபல கார்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீக்கு மூலையில் ரத்தக் கசிவு
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்கல்: காங்கிரஸ் எம்.பி.ஜெயராம் ரமேஷ் விமர்சனம்
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது - முத்தரசன்
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது: எம்.பி.கனிமொழி கண்டனம்
ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் - திருநாவுக்கரசர்
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்: எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!