திருச்செந்தூர் முருகன் கோயிலில் இசைக் கலைஞர்களுக்கு வேலை
2023-01-25@ 14:24:08

பணியிடங்கள் விவரம்:
1. நாதஸ்வர கலைஞர்: 1 இடம். சம்பளம்: ரூ.19,500- 62,000. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் இசைப் பள்ளியில் நாதஸ்வர இசை பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
2. தவில்/தாளம்/ சுருதி கலைஞர்: 3 இடங்கள். சம்பளம்: ரூ.18,500- 58,600. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசை கல்லூரியில் தவில்/தாளம்/சுருதி ஆகிய இசை பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. உதவி அர்ச்சகர்: 1 இடம். சம்பளம்: ரூ.15,900-50,400. தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமய கல்லூரியில் அர்ச்சகர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
4. இலை விபூதி போத்தி: 1 இடம். சம்பளம்: ரூ.15,900-50,400. தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tiruchendurmurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2023.
மேலும் செய்திகள்
தேசிய தகவல் தொழில் நுட்ப மையத்தில் 594 இடங்கள் : பி.இ.,/எம்எஸ்சி/ எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் துறையில் 58 கார் டிரைவர் பணியிடம்
புதுச்சேரி கோர்ட்டில் சிவில் நீதிபதி
விமானப்படையில் அக்னிவீர் பணிக்கு ஆட்கள் தேர்வு
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் 26 உதவி மேலாளர்
ஆயுத தொழிற்சாலையில் 5395 அப்ரன்டிஸ்கள் :10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!