பன்னீர்செல்வத்தை கொங்கு இளைஞர் அணி பேரவை தலைவர் தனியரசு: சந்திப்பு
2023-01-25@ 11:06:07

சென்னை: தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக அணியாக இருக்கக்கூடிய ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இரண்டு அணிகளும் தங்களுடைய கூட்டணிக்கட்சியாக தொடர்ச்சியாக சந்தித்து இந்த ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு ஆதரவை திரட்டி வருகின்றனர். அந்தவகையில்
கொங்கு இளைஞர் அணி சார்பாக தற்போது இந்தசந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டு இருக்கிறது.
இதற்குமுன்பாக கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தனியரசு அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருந்தது, அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக இந்த இருஅணிகளும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இரண்டு அணிகளுக்கும் தற்போது ஓபிஎஸ் அணிகளுக்கு தொடர்ச்சியாக தனியரசு ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்த சந்திப்பானது தற்போது நடைபெற்று வருகிறது சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கக்கூடிய அவருடைய இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது, ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஓபிஎஸ் சார்பிலும் அவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டதாகவும் தனியரசு தரப்பில் தானாக முன்வந்து சந்தித்திருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு அளிக்கிறாரா அல்லது அனைத்து அணிகளும் ஒன்று சேர்ந்து ஆதரவு அளிக்கிறார்களா என்று இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் இலங்கை பயணம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
ரஷ்யாவில் நடக்கும் மாநாட்டில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!