வனத்தில் மலையேற்றம் சென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மாயம்: 11 நாட்கள் ஆகியும் திரும்பாததால் கவலை
2023-01-24@ 15:43:26

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் உள்ள சான் கேப்ரியல் வனப்பகுதியில் மலையேற்றம் சென்ற நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ், 11 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் சோகமடைந்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் (65), கடந்த 13ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள சான் கேப்ரியல் வனப்பகுதியில் சிலருடன் மலையேறினார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. வனப்பகுதிக்குள் எங்கு சென்றார்கள் என்பதும் தெரியவில்லை. நீண்ட நாட்களாகியும் ஜூலியன் சாண்ட்ஸ் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனம்.
இதுதொடர்பாக கலிபோர்னியா போலீசில் புகார் அளித்தனர். அதிகாரிகளின் “வீரமான” முயற்சிகளைப் பாராட்டினர், அவர்கள் அறை வித் எ வியூ நடிகரைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்நிலையில் ஜூலியன் சாண்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்களது அன்புக்குரிய ஜூலியனை தேடிவரும் சான் பெர்னார்டினோ போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். வனப்பகுதியின் கடினமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல், ஜூலியனை தேடிவரும் உங்களை பாராட்டுகிறோம். அவரை நலமுடன் வீட்டிற்கு அழைத்து வாருங்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!