முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு: காவல் ஆய்வாளர் சாட்சியம்
2023-01-24@ 12:08:54

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல் ஆய்வாளர் சாட்சியம். பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை தந்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் எஃப்.ஐ.ஆர்.பதிவு செய்த அப்போதைய சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போதைய சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார்.
மேலும் செய்திகள்
தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கனை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் பேரணி..!!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாநில வரித்துறை ஆணையராக மாற்றம்
ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால் மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை இல்லாமல் இதுவரை வழங்கியுள்ளோம்: எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேச்சு
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்
2025-க்குள் இந்தியாவில் காசநோயை முழுவதுமாக ஒழிப்பதே நமது குறிக்கோள்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
புதுச்சேரி கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிக்கு ரூ.500 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம்: முதல்வர் ரங்கசாமி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்..!!
தேவைக்கு அதிகமான நிலத்தை அரசு ஒரு போதும் கையகப்படுத்தாது: என்.எல்.சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
உடல்நலக்குறைவால் காலமான நடிகர் அஜீத்குமாரின் தந்தையின் உடல் தகனம்
வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
என்.எல்.சி விவகாரம்: கருத்துக்கேட்பு கூட்டங்களில் விவசாயிகள் ஏதிர்ப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!