SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு: காவல் ஆய்வாளர் சாட்சியம்

2023-01-24@ 12:08:54

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல் ஆய்வாளர் சாட்சியம். பெண் ஐபிஎஸ்க்கு பாலியல் தொல்லை தந்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் எஃப்.ஐ.ஆர்.பதிவு செய்த அப்போதைய சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போதைய சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து வருகிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்