SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோட்டில் கஞ்சா வழக்கில் உதவி ஆய்வாளர் கைது: போலீசார் விசாரணை

2023-01-22@ 16:07:32

ஈரோடு சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மகேந்திரன் கஞ்சா வழக்கில் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் 2 ஆண்டுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய மகேந்திரன் கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பெற்றதாக புகார் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்