2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 108 ரன்களில் சுருண்டது..!!
2023-01-21@ 17:25:26

ராய்ப்பூர்: 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 108 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நியூசிலாந்து வீரர்கள் வெளியேறினர். ராய்ப்பூரில் நடக்கும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்களை நியூசிலாந்து வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சால் நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 36, பிரேஸ்வெல் 22, சான்ட்னர் 27 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி வெற்றிக்கு 109 ரன் இலக்கு
ராய்பூரில் நடக்கும் 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.இந்திய அணியின் பந்துவீச்சால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 36, பிரேஸ்வெல் 22, சான்ட்னர் 27 ரன்களும் எடுத்தனர். முதலாவது ஒரு நாள் போட்டியில் 140 ரன்கள் எடுத்த பிரேஸ்வெல் தற்போது 22 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
மேலும் செய்திகள்
மியாமி ஓபன் டென்னிஸ்: பைனலுக்கு எலெனா ரைபகினா தகுதி
கோப்பை அறிமுகத்திற்கு ரோகித்சர்மா வராதது ஏன்?
16வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்: குஜராத் டைட்டன்ஸ்-சிஎஸ்கே முதல் போட்டியில் மோதல்.! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
கோலாகல தொடக்க விழா
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக கலந்து கொள்ள போகும் தினேஷ் கார்த்திக்!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!