SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் 12000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

2023-01-20@ 18:37:50

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானித் திட்ட ஆயக்கட்டுப் பூமிகளுக்கு இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய்  இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாகவும் 21.01.2023 காலை 8.00 மணி முதல் 01.05.2023 காலை 8.00 மணி வரை திறப்பு மற்றும் நிறுத்தம் முறையில் 12000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்