அமெரிக்காவில் மாகாண ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்பு
2023-01-20@ 00:01:27

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை ஆளுநராக இந்தியாவில் பிறந்த அருணா மில்லர் நேற்று பதவி ஏற்று கொண்டார். மேரிலாண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக பதவி ஏற்றுள்ள முதல் இந்திய-அமெரிக்க பெண் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் தன் 7வது வயதில் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறினார். 58 வயதாகும் அருணா மில்லர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
Tags:
US Provincial Governor Indian-origin Woman Acceptance of Office அமெரிக்கா மாகாண ஆளுநர் இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்புமேலும் செய்திகள்
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்!!
உலக வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாகிறார்!!
அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 9 பேர் பரிதாப பலி
ஆஸ்திரேலியாவில் இந்தியா- காலிஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்: மேலும் 3 பேர் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!