SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் மாகாண ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்பு

2023-01-20@ 00:01:27

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை ஆளுநராக இந்தியாவில் பிறந்த அருணா மில்லர் நேற்று பதவி ஏற்று கொண்டார். மேரிலாண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக பதவி ஏற்றுள்ள முதல் இந்திய-அமெரிக்க பெண் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் தன் 7வது வயதில் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறினார். 58 வயதாகும் அருணா மில்லர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்