பீஜிங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு
2022-12-07@ 00:08:17

பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு சீன அரசு பணிந்தது.
இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்ப்படுகின்றன. இந்நிலையில், பீஜிங்கில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் நியூக்ளிக் அமில சோதனை செய்து கொள்ள தேவையில்லை என்று அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!