திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா: ராஜபாளையம் மாணவர்கள் அசத்தல்
2022-12-06@ 19:10:27

ராஜபாளையம்: திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்து ராஜபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பதஞ்சலி யோகா மையம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதி வேண்டி உடலில் தீபங்களை ஏற்றி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
இதில், ராஜபாளையம் பதஞ்சலி யோகா மையத்தை சேர்ந்த மாணவர்கள் நரேஷ், ராகவ், இசக்கிமுத்துபாண்டி, சஞ்சனா ஆகி நான்கு பேரும் தீபத் திருநாளாம் கார்த்திகை திருநாளை முன்னிட்டு 50 தீபங்களை உடலில் ஏந்தியவாறு பத்ம விரிஜ்சியாசனம், பூர்ணசுத்த வஜ்ராசனம், நாராயணா ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் நீராத்திலிங்கம் செய்திருந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு
தமராக்கி மஞ்சுவிரட்டு, ஆவியூர் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்கள்
திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கொளுத்தும் வெயில் தாக்கத்திலிருந்து ஆடு, மாடுகளை பாதுகாக்க அசத்தல் ‘டிப்ஸ்’: விவசாயிகளுக்கு கால்நடைத்துறை அட்வைஸ்
அலங்காநல்லூர் அருகே பெரியாறு கால்வாய் பாலம் ‘டமால்’: இடிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு அவதி
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்