திருவாரூாில் ஆதரவற்றோர் 25 பேர் காப்பகத்தில் ஓப்படைப்பு
2022-12-06@ 19:05:34

திருவாரூர்: தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆப்பரேசன் புதுவாழ்வு என்ற பெயரில் ஆதரவற்ற நிலையில் பேருந்து நிலையம், கோயில், சாலையோரம் மற்றும் பொது இடங்களில் பிச்சை எடுத்துகொண்டிருக்கும் நபர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து பாராமரிப்பதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் திருவாரூர் நகரம், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 25 பேர் போலீசார் மூலம் மீட்கப்பட்டு திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் காப்பகத்தில் மறுவாழ்விற்காக சேர்க்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!