SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளர் மீது நுங்கப்பாக்கம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு

2022-12-06@ 09:59:35

சென்னை: நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளர் சுபாஷ் சந்திர போஸ் மீது நுங்கப்பாக்கம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின்பேரில் தகவல் தொழிநுட்ப சட்டம் 506(1), 500, 67 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்வதி நாயரின் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்