தமிழக மக்களை வஞ்சிக்கும் ஆளுநர்: பாலகிருஷ்ணன் கண்டனம்
2022-12-06@ 00:45:11

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், திருநங்கைகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது மாநில மக்களை வஞ்சிக்கின்ற செயலாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 686.406 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதியை, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது. கிராம மக்கள், பழங்குடியின மக்கள் பாதிக்கப்படாத வகையில், வனவிலங்குகள் சரணலாயம் அமைக்க வேண்டும் என்றார்.
Tags:
Condemn Governor Balakrishnan for deceiving the people of Tamil Nadu தமிழக மக்களை வஞ்சிக்கும் ஆளுநர் பாலகிருஷ்ணன் கண்டனம்மேலும் செய்திகள்
கூட்டணி குறித்து கேட்காதீங்க... அது மேலிடம் பார்த்துக்கும்... அண்ணாமலை கப்சிப்
இபிஎஸ், ஓபிஎஸ்சை இணைத்து அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன்: சசிகலா பேட்டி
ராகுல் பதவி பறிப்பு அராஜக நடவடிக்கை: தமிமுன் அன்சாரி கண்டனம்
நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்
சட்டம் தனக்கு பொருந்தாது என நினைப்பவர்தான் ராகுல்
30 நாள் காத்திருக்குமா தேர்தல் ஆணையம்?
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி