2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்
2022-12-05@ 20:41:55

சென்னை: 2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9 மையங்களில் அரியர் தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் செய்திகள்
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மின் விபத்துகளின் எண்ணிக்கை 758: மின்சார வாரியம்
மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்ய105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்: மருந்து கட்டுப்பாட்டு வாரியம்
புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை மையம் அறிவுறுத்தல்
அடுத்த 3 மணி நேரத்தில் குமரி, நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1- முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(03-02-2023) விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று(03-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கொரோனாவுக்கு உலக அளவில் 6,766,398 பேர் பலி
இன்று இலங்கை செல்கிறார் அமைச்சர் முரளிதரன்
கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு: ஆட்சியர் உத்தரவு
புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமமின்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை
சென்னை எழும்பூர் ரயில் நிலையில் ஒருவரிடம் இருந்து ரூ.65.44 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்
இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் ஆலோசனை
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!