பவானிசாகரில் யானை குன்னூரில் சிறுத்தை சாவு
2022-12-05@ 03:49:57

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் கொத்தமங்கலம் சுஜில்குட்டை வனப்பகுதியில் நேற்று காலை வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் ரோந்து சென்றனர். ஓரிடத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்ததை கண்டனர். அந்த பெண் யானை எப்படி இறந்தது என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண் சிறுத்தை பலி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை பிரிவு, லேம்ஸ்ராக் காவல்சுற்று பகுதிக்கு உட்பட்ட சிங்கார தனியார் தேயிலை தோட்டத்தில் பெண் சிறுத்தை ஒன்று நேற்று இறந்து கிடந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் அங்கேயே சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது. சிறுத்தை இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!
துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’
பெரியகுளம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள்: நெல் குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
தேவதானப்பட்டி பகுதி மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து அதிக மகசூலை அள்ளலாம்: விவசாயிகளுக்கு வேளாண் துறை ‘அட்வைஸ்’
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது..!!
சின்னச்சுருளி அருவியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: சுற்றுலா பயணிகள் வேதனை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!