SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்னல் தாக்கி பெண் பலி

2022-12-05@ 00:06:22

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கச்சிபெருமானத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா மனைவி பானுப்பிரியா(30). 2 மகள்கள் உள்ளனர். நேற்று பானுப்பிரியா விவசாய நிலத்தில் உள்ள நெல் வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் திடீரென மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி பானுப்பிரியா உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து விருத்தாசலம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். 4 மாடுகள் பலி : கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி (50), மு.அய்யாசாமி(40) ஆகியோரின் 4 மாடுகள்  நேற்று மின்னல் தாக்கி பலியானது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்